Posts

வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்.. தமிழக வீரர்கள் மட்டுமல்ல தமிழும் விளையாடுகிறது!

Image
கொழும்பு: இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். முக்கியமாக அவர்களின் தமிழ் உரையாடல்கள் டாப் டிரெண்ட் ஆகி இருக்கிறது. இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

மச்சான் நீ கெத்தா போடல.. அந்த பாம்பு நம்மளை போட்டுடும்.. ரஹீமை கிண்டல் செய்த தினேஷ் கார்த்திக்

Image
கொழும்பு: நேற்று வங்கதேசத்திற்கு எதிராக நடந்த டி-20 போட்டியில் தினேஷ் கார்த்திக், முஸ்தபீர் ரஹீமை தமிழில் பேசி கிண்டல் செய்து இருக்கிறார். இலங்கைக்கு எதிராக ரஹீம் ஆடிய பாம்பு டான்ஸை வைத்து கிண்டல் செய்துள்ளார். இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

එංගලන්ත කණ්ඩායම් ශ‍්‍රී ලංකා සංචාරයේ තරග කාල සටහන මෙන්න..

Image
එක්දින තරග 5කින්, එක් විස්සයිවිස්ස තරගයකින් සහ ටෙස්ට් තරග තුනකින් සමන්විත ක්‍රිකට් තරගාවලි වෙනුවෙන් එංගලන්ත කණ්ඩායම මේ වසරේ ඔක්තෝබරයේදී ශ්‍රී ලංකාවේ සංචාරය කිරීමට නියමිතය. එක්දින තරගමාලාව ඔක්තෝම්බර් මස 10 වැනිදා ආරම්භ වන අතර එක්දින තරගාවලියේ තරග දෙකක් දිවා තරග හා තරග තුනක් දිවා/රාත‍්‍රිලෙස පැවැත්වීමට කටයුතු යොදා ඇත. තරගාවලියේ පැවැත්වෙන එකම විස්සයි විස්ස තරගය කොළඹ ආර් පේ‍්‍රමදාස පිටියේදී ඔක්තොම්බර් 27වැනිදා පැවැත්වීමට නියමිත අතර තරග තුනකින් සමන්විත ටෙස්ට් තරගාවලිය ඔක්තෝම්බර් 06 වැනිදා ආරම්භ වෙයි.

‘මිනිස්සු දන්නවා මම කවුද කියලා..මම කාගෙවත් පස්සෙන් යන්නේ නෑ’..සුරංග නුවන් ගැන කියමින් මාලිංග කියපු කතාව මෙන්න…

Image
ශ‍්‍රි ලංකාවෙන් බිහිවූ සුපිරි වේග පන්දු යවන්නකු වන ලසිත් මාලිංග විදෙස් වෙබ් අඩවියක් සමග කළ සාකච්ජාව ඔබ දේශිය විස්සයි විස්ස තරගාවලියේ හොදින් පන්දු යැව්වා ඔබ හිතනවද නැවතත් ඔබ සුපුරුදු රිද්මට පැමිණියා කියලා. 2017 දී මාව කණ්ඩායමෙන් අයින් කරන්න පෙර මම තමයි ලංකාව වෙනුවෙන් වැඩිම කඩුලු දවාගෙන හිටියේ.ඔවුන් හදිස්සියේම මාව කණ්ඩායමේ අයින් කලාමම දන්නේ නෑ ඒ ඇයි කියලා..කණ්ඩායමෙන් ඉවත් කලාට පස්සේ මම දේශීය විස්සයි විස්ස තරගාවලියේ වැඩිම කඩුලු ලාභියා වුනාඒත් නැවතත් මාවකණ්ඩායමන්විසිවුනාදැන් පළමුපෙළ පන්දුවාර 50 තරගාවලිය ක‍්‍රිඩා කරමින් ඉන්නේ. ඇත්තටම මම වැඩිය පළමුපෙළ එක්දින තරග ගැන හිතුවේ නෑ..මොකද අපිට තිබුණා බංගලාදේශ හා නිදහස් කුසලාන තරගාවලියඒත්මමදන්නේනෑ ඇයි මම ඒ තරගාවලියෙන් ඉවත්කළේ දේශි්‍ය තරගාවලියේ වැඩිම කඩුලු ලාභියා හා 2017 වැඩිම කඩුලු ලාභියා වෙලත්.මට ඇහුනා අසංක ගුරුසිංහ කියනවා නුවන් ප‍්‍රදීප් හා සුරංග ලක්මාල් ඉන්න නිසා මට කණ්ඩායමේ තැනක් නෑ කියලා.ඒක නිසා මට කණ්ඩායමට එන්න අමාරුයි.මම තරග 250ක් ක‍්‍රීඩා කරලා කඩුලු 348ක් ලබාගෙන තියනවා..ඒත් ඒ අය හිතනවන් සුරංග සහ නුවන් හොදම විස්සයි විස්ස පන්දු යවන්න...

வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர் VIDEO

Image
வாஷிங்டன் சுந்தர் மூலம் இன்று வென்ற இன்திய அனி நான்கு விகட்டுகளை பெற்றுள்ளார் இவர். சென்னை: தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் புனே அணியின் வெற்றிக்கு மிகுந்த முக்கிய காரணமாக இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அந்த அணியின் முதுகெலும்பை உடைத்து எறிந்தவர் வாஷிங்டன் சுந்தர். டோணியின் பேட்டிங்கும், சுந்தரின் பந்து வீச்சும்தான் புனே அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றது. புனே டூ ஹைதராபாத் வயா வாஷிங்டன் என ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை தலைப்பு போடும் அளவுக்கு வாஷிங்டன் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார். தந்தை எம்.சுந்தரின் வார்த்தைகளில் இருந்து: சென்னை திருவல்லிக்கேணியில் நான் வசித்த தெருவிற்கு 2 தெரு தள்ளி முன்னாள் ராணுவ வீரர் பி.டி.வாஷிங்டன் என்பவர் வசித்து வந்தார். எனது சிறு வயதில் காட்பாதராக இருந்தவர் அவர்தான். நான் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டிருந்தேன். எனக்கு பள்ளி சீருடை, பள்ளி கட்டணம், புத்தகம் வாங்கி கொடுத்தது வாஷிங்டன்தான். 1999ம்வாஷிங்டன் மறைந்த ஆண்டு, மகன் பிறந்தார் ஆண்டு, வாஷி...

இலங்கை அணிக்கு தற்போது பெரிய பிரச்சனை இதுதான்: சரி செய்யுமா?

Image
ஐசிசி விதிகளின் படி செயல்படாமல் மெதுவாக பந்து வீசி வருவது இலங்கை அணிக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹஸ் கிண்ண தொடரின் கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை அணி ஐசிசி குறித்த நேரத்தை விட 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்து கொண்டது. இதையடுத்து அணித்தலைவர் தினேஷ் சண்டிமால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வரும் வெள்ளிக்கிழமை இலங்கை நிச்சயம் வென்றாக வேண்டிய போட்டியில் சண்டிமால் விளையாட முடியாது. மெதுவாக பந்துவீசும் பிரச்சனையால் இலங்கை அணி கடந்த 10 மாதங்களாகவே தவித்து வருகிறது. ஏற்கனவே இலங்கை அணித் தலைவராக இருந்த உபுல் தரங்கா இரண்டு முறை இதே காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இனியாவது குறித்த நேரத்துக்குள் இலங்கை அணி பந்துவீசுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில், இது கவலையளிக்கக்கூடிய விடயம் தான், உடனடியாக இந்த பிரச்சனை குறித்து களையப்படும் என இலங்கை அணியின் தெரிவு குழு தலைவர் கிரேம் லெப்ரோய் கூறியுள்ளார்.

கோஹ்லி மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்த இலங்கை அமைச்சர்

Image
இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கைக்கு வர வேண்டும் என, இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சரான தயாஸ்ரீ ஜெய்சேகரா, இந்திய வீரர் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகர் ஆவார். இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, கோஹ்லியின் ஆட்டத்தை காண்பதற்காகவே இந்தியா வந்தவர் ஜெய்சேகரா. இந்நிலையில் விராட் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கைக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தயாஸ்ரீ ஜெய்சேகரா. இது குறித்து ஜெய்சேகரா கூறுகையில், ‘விராட் கோஹ்லியை விளையாடுவதற்காக இலங்கைக்கு அழைக்கவில்லை. அவர் தனது மனைவியுடன் இலங்கையில் சில நாட்கள் செலவழிக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு அவர் இலங்கைக்கு வரவில்லை. இப்போது எங்கள் நாட்டு விருந்தினராக அவர் வரவேண்டும். எங்கள் நாட்டில் பார்ப்பதற்கு சில நல்ல சுற்றுலா தளங்கள் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.